1004 | ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்- எங்ஙனே வாழும் ஆறு?-ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடுங் கடல் வண்ணா பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் -நைமிசாரணியத்துள் எந்தாய் (8) |
|