1072 | அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி இழையைச் சென்று எந்தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை- திருவல்லிக்கேணிக் கண்டேனே (6) |
|