1085 | பேசும் அளவு அன்று இது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் நாசம் அது செய்திடும் ஆதன்மையால் அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல் வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்- மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதிஇல் நீசர்-அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (9) |
|