1086 | நெடுமால்-அவன் மேவிய நீர்மலைமேல் நிலவும் புகழ் மங்கையர்-கோன் அமரில் கட மா களி யானை வல்லான் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர் கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே (10) |
|