1095 | தொண்டு ஆயார்-தாம் பரவும் அடியினானை படி கடந்த தாளாளற்கு ஆள் ஆய் உய்தல் விண்டானை-தென் இலங்கை அரக்கர் வேந்தை -விலங்கு உண்ண வலங் கைவாய்ச் சரங்கள் ஆண்டு பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும் கண்டானைத் தொண்டனேன் கண்டுகொண்டேன் -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (9) |
|