1096 | பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர்-கோனைப் பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலித் தடம் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னைக் கடம் ஆரும் கருங் களிறு வல்லான் வெல் போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல் திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே (10) |
|