111வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடிக்
கண் பல பெய்த கருந்தழைக் காவின் கீழ்ப்
பண் பல பாடிப் பல்லாண்டு இசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம்புல்குவான்
      வாமனன் என்னைப் புறம்புல்குவான் (5)