1110 | ஊழியின் பெரிதால் நாழிகை என்னும் ஒண் சுடர் துயின்றதால் என்னும் ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிது ஆம் தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லுமின் என் செய்கேன்? என்னும் ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்? -இடவெந்தை எந்தை பிரானே (4) |
|