| 1114 | அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும் குலம் கெழு கொல்லிக் கோமள வல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்? -இடவெந்தை எந்தை பிரானே (8) |
|