1118 | வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும் செந்தமிழ் பாடுவார்-தாம் வணங்கும் தேவர் இவர்கொல்? தெரிக்கமாட்டேன் வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண் அளந்த அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே (2) |
|