1127 | சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய் நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன் மல்லையர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (1) |
|