1130 | அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன் எந்தை பிரானது இடம் -ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி விண்டவர் இண்டைக் குழாமுடனே விரைந்தார் இரிய செருவில் முனிந்து பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (4) |
|