1159 | வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய் விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்- கோன் பணிந்த செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (3) |
|