1160 | அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திருநாமம் பிதற்றி நும்-தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்-அணைப் பள்ளியின்மேல் திருமால் திருமங்கையொடு ஆடு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (4) |
|