1200தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீன் ஆய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ?
தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும்   
ஆன்-ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே (4)