1269 | திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் படர் பொருள்களும் ஆய் நின்றவன்-தன்னை பங்கயத்து அயன்-அவன் அனைய திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே கடல் நிற வண்ணன்-தன்னை-நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (3) |
|