1275 | களங்கனி வண்ணா கண்ணனே என்-தன் கார் முகிலே என நினைந்திட்டு உளம் கனிந்திருக்கும் அடியவர்-தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை- வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே (9) |
|