1277 | மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர்-தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்- நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1) |
|