1286 | சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்-கோன் குறையல் ஆளி பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர்-தாமே (10) |
|