முகப்பு
தொடக்கம்
129
தந்தம் மக்கள் அழுது சென்றால்
தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்
வந்து நின்மேற் பூசல் செய்ய
வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன்திறத்தர் அல்லர்
உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்
நந்தகோபன் அணி சிறுவா
நான் சுரந்த முலை உணாயே (3)