முகப்பு
தொடக்கம்
1291
கரு மகள் இலங்கையாட்டி
பிலங் கொள் வாய் திறந்து தன்மேல்
வரும்-அவள் செவியும் மூக்கும்
வாளினால் தடிந்த எந்தை-
பெரு மகள் பேதை மங்கை
தன்னொடும் பிரிவு இலாத
திருமகள் மருவும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (5)