முகப்பு
தொடக்கம்
1293
குன்றமும் வானும் மண்ணும்
குளிர் புனல் திங்களோடு
நின்ற வெம் சுடரும் அல்லா
நிலைகளும் ஆய எந்தை-
மன்றமும் வயலும் காவும்
மாடமும் மணங் கொண்டு எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (7)