முகப்பு
தொடக்கம்
1295
பாவமும் அறமும் வீடும்
இன்பமும் துன்பம்-தானும்
கோவமும் அருளும் அல்லாக்
குணங்களும் ஆய எந்தை-
மூவரில் எங்கள் மூர்த்தி
இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (9)