1295பாவமும் அறமும் வீடும்
      இன்பமும் துன்பம்-தானும்
கோவமும் அருளும் அல்லாக்
      குணங்களும் ஆய எந்தை-
மூவரில் எங்கள் மூர்த்தி
      இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (9)