முகப்பு
தொடக்கம்
1298
மண் இடந்து ஏனம் ஆகி
மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று
வேள்வியில் குறை இரந்தாய்
துண் என மாற்றார்-தம்மைத்
தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (2)