முகப்பு
தொடக்கம்
1304
ஏவு இளங் கன்னிக்கு ஆகி
இமையவர்-கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக்
கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த
புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய
கண்ணனே களைகண் நீயே (8)