முகப்பு
தொடக்கம்
1318
கஞ்சன் விட்ட வெம் சினத்த
களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சம் மேவி வந்த பேயின்
உயிரை உண்ட மாயன் என்றும்
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பஞ்சி அன்ன மெல் அடியாள்
பார்த்தன்பள்ளி பாடுவாளே (2)