முகப்பு
தொடக்கம்
1320
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்-
கோல் வளையார்-தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டு இலங்கை
கட்டு அழித்த மாயன் என்றும்
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பல் வளையாள் என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (4)