1329பேசுகின்றது இதுவே-வையம் ஈர் அடியால் அளந்த   
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்!-உம்மைக் காணும்   
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே             (3)