முகப்பு
தொடக்கம்
1353
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி
மாரி பழுதா நிரை காத்து
சடையான் ஓட அடல் வாணன்
தடந் தோள் துணித்த தலைவன் இடம்-
குடியா வண்டு கள் உண்ண
கோல நீலம் மட்டு உகுக்கும
புடை ஆர் கழனி எழில் ஆரும்-
புள்ளம்பூதங்குடி-தானே (7)