1358செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றார் ஊர்போல்-
நறும் தண் தீம் தேன் உண்ட வண்டு
குறிஞ்சி பாடும்-கூடலூரே             (2)