138 | போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறற் கஞ்சன் கடியன் காப்பாரும் இல்லை கடல்வண்ணா உன்னை தனியே போய் எங்கும் திரிதி பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (1) |
|