138போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்
      பொரு திறற் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லை கடல்வண்ணா உன்னை
      தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ
      நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்
      அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்            (1)