1387 | வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால் மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்-வண்டு ஆர் கொண்டல் உருவாளன் வானவர்-தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே? (1) |
|