முகப்பு
தொடக்கம்
1396
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து
அம்மானைச் சிந்தைசெய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்
தாய் மொழிந்த-அதனை நேரார்
கால வேல் பரகாலன் கலிகன்றி
ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்
பொன்-உலகில் வாழ்வர்-தாமே (10)