முகப்பு
தொடக்கம்
1437
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு
விசும்பும் அவை ஆய்
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை
ஆய பெருமான்
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட
மார்வர் தகைசேர்
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
-நண்ணு மனமே (1)