144 | முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய் சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடிப் பிரானே தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே? (7) |
|