முகப்பு
தொடக்கம்
1444
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி
யாளர் திரு ஆர்
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு
கூட எழில் ஆர்
மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள்
தாம் மலர்கள் தூய்
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
-நண்ணு மனமே (8)