149 | வா என்று சொல்லி என்கையைப் பிடித்து வலியவே காதிற் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்? காதுகள் நொந்திடும் கில்லேன் நாவற் பழம் கொண்டுவைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச் சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் (12) |
|