1505 | தார் ஆளன் தண் அரங்க ஆளன் பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேர் ஆளன் ஆயிரம் பேர் உடைய ஆளன் பின்னைக்கு மணவாளன்-பெருமை கேட்பீர் பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (9) |
|