1506 | செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாடச் செங் கண் மாலைப் பொய்ம் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன் புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல் பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே (10) |
|