முகப்பு
தொடக்கம்
1507
ஆளும் பணியும் அடியேனைக்
கொண்டான் விண்ட நிசாசரரைத்
தோளும் தலையும் துணிவு எய்தச்
சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்-
வேளும் சேயும் அனையாரும்
வேல்-கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி ஓவா
நறையூர் நின்ற நம்பியே (1)