முகப்பு
தொடக்கம்
1513
மிடையா வந்த வேல் மன்னர்
வீய விசயன் தேர் கடவி
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர்
-கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
படையான்-வேதம் நான்கு ஐந்து
வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ்
நறையூர் நின்ற நம்பியே (7)