முகப்பு
தொடக்கம்
1541
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை-தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென் இலங்கை
அடையா அரக்கர் வீயப் பொருது மேவி வெம் கூற்றம்
நடையா உண்ணக் கண்டான் நாமம்-நமோ நாராயணமே (5)