156எண்ணெய்க் குடத்தை உருட்டி
      இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக்
      கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன்
      ஒலிகடல் ஓதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ
      மஞ்சனம் ஆட நீ வாராய்             (6)