1567 | சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக் கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண்-இணைகள் களிப்பக் களித்தேனே (1) |
|