1569 | வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடைச் சிந்தை ஆய் வந்து தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன் கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக் கோவினை குடம் ஆடிய கூத்தனை எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை-எத்தால் மறக்கேனே? (3) |
|