1572 | எள் தனைப்பொழுது ஆகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம் கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய பட்டனை பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே (6) |
|