1574 | இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு- இம்மையே அருள்பெற்றமையால் அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்றத் தொல் நெறியை வையம் தொழப்படும் முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை பத்தர்-தாம் நுகர்கின்றது ஓர் கனியை காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை-இன்று கண்டுகொண்டேனே (8) |
|