1582 | பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் வண்டு ஏந்தும் மலர்ப் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மைக் கண்டேனுக்கு இது காணீர்-என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே (6) |
|