1586 | பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம் தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை வா மான் தேர்ப் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர் தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்-நும் துணைக் கையால் தொழுது நின்றே (10) |
|