1613 | தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும் சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகம்-இவை நான்கும் முன் ஆனாய் ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (6) |
|